ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கு மூச்சு விடுவதுக்கு சிறிய இடைவெளியை கொடுக்கும் பொருட்டு சர்வதேச கிரிக்கெட் சபை புதிய விதிகளை அறிமுகபடுத்தியுள்ளது.
இதன் பொருட்டு இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் உள் வட்டத்துக்கு வெளியே எத்தனை...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன என்ற கட்சியில் 'நாகபாம்பு சின்னத்தில்' போட்டியிடவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் எஸ்.எப்.ஆர்.டி செரண்டிப் பௌண்டேஷனின் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர்...
பாரூக் சிகான்
வட மாகாண மீன்பிடி அமைச்சினால் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட விரிவாக்கல் அதிகாரியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த...
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 19 ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் கிழக்கு மாகாண சபையினால நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுள் நூலக சேவகர் நியமனம் பெற்ற ஊழியர்கள், தமது...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு , அஷ்ரப் எ.சமத் , ஜவ்பர்கான்
கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பலருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நிரந்தர நியமணம் வழங்கிவைத்தார்.
உள்ளூராட்சி சபைகளில்...