தேர்தல் திருத்தம் தொடர்பான ஒத்திவைப்ப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 24.06.2015 புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்...
அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தம் தொடர்பாக தனக்கு இதுவரை எதுவும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குவர்தண மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நாரஹேன்பிட்ட அபயராமவில் இன்று வியாழக்கிழமை(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...
அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீமின் முயற்சியினால் கிழக்கு...
இக் கட்டான ஒரு சூழ் நிலை மற்றும் சந்தர்ப்ப வசத்தால் ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைவனாகி விட்டதை நாம் எல்லோரும் அறிவோம் சந்தர்ப்ப வசத்தால் தலைவனாகி விட்டால் மட்டும் முஸ்லிகளின்...
மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து அவரை நிராகரித்து தற்போது பிரிதொரு சிக்கலில் வீழ்ந்துள்ளோம். அமைச்சரவையில் எதேச்சாதிகாரமாக செயற்படும் சிலர் சுதந்திரக்கட்சியில் ஒட்டி ஜனாதிபதியின் ஆசனத்தை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தில் சு.க விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருப்பது...