குறுகிய கால பயணமாக பங்களாதேஷிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில்...
இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது.
பங்களாதேஷ் க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3...
அபு அலா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனின் ஏற்பட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இப்தார் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர்...
டுபாயிலுள்ள 18 ஏக்கர் நிலப் பரப்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மிராக்கிள் பூங்காவானது தற்போது 45 மில்லியனுக்கு மேற்பட்ட வர்ணமயமான மலர்களைக் கொண்டமைந்துள்ளது.
இந்த பூங்கா 2003 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு மலர்கள் கண்ணைக்...
பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஆட்சி உருவாவது நிச்சயம். இதனை எவராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள்...
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தமற்ற காலப்பகுதியே தற்போது காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க...
பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்றைய தினம் பாராளுன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதன்போது சர்ச்சைகளுக்கு மத்தியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலம் குறித்து ஆராயப்படவள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போதுள்ள தேர்தல்கள் முறைமையில்...
இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்கா துணைபோகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமாவளவன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு...