அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது தோணா புனரமைப்பு பணிகளை கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இன்று அங்கு சென்று பார்வையிட்டார்.
கல்முனை மாநகர பிரதி முதல்வர்...
அஸ்ரப் ஏ சமத்
அகில இலங்கை வை.எம்.ஏயின் மகளிர் அமைப்பினால் நோன்பு கால உலர் உணவு பொதிகள் 200 குடும்பங்களுக்கு தெமட்டக்கொடையில் வைத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் 5ஆயிரம் பெருமதி வாய்ந்த பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் விசேட நேரடிச் சந்திப்பொன்று விரைவில் நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று அல்லது நாளை இந்த விசேட சந்திப்பு...
புதிய அரசின் திறனற்ற செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரத்துறை யில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அரசிடம் போதியளவு நிதி இல்லை எனவும் விகாரை விகாரையாகச் சென்று பொய்பிரசாரங்களை மேற்கொண்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமென சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தெரிவித்துள்ள நிலையில் அதற்கும்...