அகில இலங்கை வை.எம்.ஏயின் மகளிர் அமைப்பினால் நோன்பு கால உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு !

அஸ்ரப் ஏ சமத்

அகில இலங்கை வை.எம்.ஏயின் மகளிர் அமைப்பினால் நோன்பு கால உலர் உணவு பொதிகள் 200 குடும்பங்களுக்கு தெமட்டக்கொடையில் வைத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் 5ஆயிரம் பெருமதி வாய்ந்த பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கலாநிதி ஹாரீஸ் டீன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் வை.எம்.ஏ.யின் மகளிர்அமைப்பின் தலைவி மக்கியா ஆகியோறும் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு ரமலான் நோன்புப் பொதிகள் பகிர்ந்தளித்தனர். அத்துடன் பாத்திமா அனாதை இல்லத்துக்கு ம் கலாநிதி ஹாரீஷ் டீன் 1 இலட்சம் ருபா நிதியையும் கையளித்தார்.

8_Fotor 11_Fotor 9_Fotor 5_Fotor 35_Fotor 38_Fotor