முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவின் தோல்வியோடு அரசியலில் பேச்சுக்களில் இருந்து மௌன விரதம் காத்த முன்னாள் அமைச்சரும் மு.கா வின் தவிசாளருமான பசீர் சேகு தாவூத் அவர்கள் தனது மௌன விரதத்தினைக்...
- ஏ. எல். ஆஸாத் -
ரூபவாஹினியின் "ஜனமண்டலீ" அரசியல் நிகழ்ச்சியில் இன்று இரவு 10 மணிக்கு வடமேல் மாகண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர, அரசியலமைப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன...
பிரெஞ்ச் பகிரங்க டெனிஸ் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் லூசி சஃபரோவாவை வீழ்த்தி அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
மேலும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, அதிக...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கைதுசெய்யாமல் இருப்பதற்காக உயர்நீதிமன்றத்தினால் முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை, உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மீண்டும் உறுதிசெய்தது.
தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்...
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த தென்மாகாண சபை உறுப்பினர் டி.வி. உபுல் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
துருக்கியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஏ.கே. கட்சிக்கும், குர்தீஸ் மக்கள் ஆதரவு பெற்ற எச்.டி.பி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தல் முடிந்தவுடன்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
காலி மொறகொட என்ற பகுதியில் அமைந்துள்ள அத்-தக்வா பள்ளிவாயல் சுமார் 14 வருட காலமாக பல மைல்கற்களைத் தாண்டி தனது தஃவாப் பணியை காலி மாநகருக்கு ஒளிச் சுடராய் ஒளிர்வித்துக்கொண்டு...