விகாரைகளில் மாத்திரம் இருந்து வரும் என்னை மீண்டும் அரசியல் மேடையேற்ற சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் இடம் பெற்றுள்ள மக்கள் சந்திப்பொன்றில் கலந்து...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யாழ். மாவட்ட பாரஊர்திகள் உரிமையாளர் சங்கத்தினர் ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபா பணம் சட்டவிரோதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும்...
நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று இன்மையினாலேயே பாரிய குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது. எனவே இவ் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வை காண்பதற்கு பாராளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வாகும் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும்...
தன்னுடைய காருக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணமடைந்திருந்த றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான இரகசிய பொலிஸாரின் அறிக்கைக்கும் மற்றும் நீதிமன்ற வைத்தியரின் அறிகைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதனால் அந்த...
'எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பதை நாடாளுமன்றம் கலைத்த பின்னரே தீர்மானிக்க முடியும்' என இலங்கை தொழிலார் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் இலங்கை...
பழுலுல்லாஹ் பர்ஹான்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம்-காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06-06-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர்...
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
புனித றமழான் மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவும் இணைந்து விஷேட பயான் நிகழ்வொன்றை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 05-06-2015 இன்று வெள்ளிக்கிழமை...