- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விகாரைக்குச் செல்லும் என்னை அரசியல் மேடையில் ஏற்ற சிலர் ஆவலாக உள்ளனர்!

விகா­ரை­களில் மாத்­திரம் இருந்து வரும் என்னை மீண்டும் அர­சியல் மேடை­யேற்ற சிலர் முயற்­சித்து வரு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். நேற்று முன் தினம் இடம் பெற்­றுள்ள மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்து...

டக்ளஸுக்கு எதிராக ஊழல் எதிர்ப்புக் குழு செயலகத்தில் முறைப்பாடு !

  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு எதி­ராக யாழ். மாவட்ட பார­ஊர்­திகள் உரி­மை­யாளர் சங்­கத்­தினர் ஊழல் ஒழிப்பு குழு செய­ல­கத்தில் முறைப்­பா­டொன்றை முன்­வைத்­துள்­ளனர். கடந்த ஐந்து ஆண்­டு­களில் இரண்டு கோடி ரூபா பணம் சட்­ட­வி­ரோ­த­மாக அற­வி­டப்­பட்­டுள்ள­தா­கவும்...

பாராளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக கலைக்க வேண்டும் !

  நாட்டில் ஸ்திர­மான அர­சாங்கம் ஒன்று இன்­மை­யி­னா­லேயே பாரிய குழப்­ப­க­ர­மான நிலை தோன்­றி­யுள்­ளது. எனவே இவ் அனைத்து சிக்­கல்­க­ளுக்கும் தீர்வை காண்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பதே ஒரே தீர்­வாகும் என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும்...

வசீம் தாஜுடீனின் மரணத்தில் சந்தேகம் – சி.ஐ.டி.

தன்னுடைய காருக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணமடைந்திருந்த றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான இரகசிய பொலிஸாரின் அறிக்கைக்கும் மற்றும் நீதிமன்ற வைத்தியரின் அறிகைக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதனால் அந்த...

எந்தக் கூட்டணியில் சேர்வதாகவும் தீர்மானமில்லை -இ.தொ.கா.

'எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பதை நாடாளுமன்றம் கலைத்த பின்னரே தீர்மானிக்க முடியும்' என இலங்கை தொழிலார் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம்  தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் இலங்கை...

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம்-காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா நாளை!

  பழுலுல்லாஹ் பர்ஹான் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம்-காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06-06-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர்...

புனித றமழான் மாதத்தை முன்னிட்டு விஷேட பயான் நிகழ்வு காத்தான்குடியில் இன்று!

(பழுலுல்லாஹ் பர்ஹான்)   புனித றமழான் மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையமும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவும் இணைந்து விஷேட பயான் நிகழ்வொன்றை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 05-06-2015 இன்று வெள்ளிக்கிழமை...

நற்பிட்டிமுனை ஜூம்மா பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்களுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான பேச்சுவார்தை !

V.Mh;.igW}];fhd; ew;gpl;bKid m;ug; tpisahl;L ikjhdk;> fy;Kid efiuAk; fy;Nyhah FbNaw;w G+h;tPf; fpuhkq;fisAk; ,izf;Fk; fpl;lq;fp ghyk;> xl;lhd; Fsj;jpd; FbapUg;Gf;fs; mz;ba gFjpapy; tPjp mgptpUj;jp> ew;gpl;bKidiaAk; kUjKidiaAk; ,izf;Fk; Nkl;Ltl;ilA+lhd...

Latest news

- Advertisement -spot_img