அஸ்மி அப்துல் கபூர்
அக்கரைப்பற்று பொதுவிளையாட்டு மைதானத்தில் RKS விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஹிஜ்றாஅணியை எதிர்த்தாடிய மெட்ரிக்ஸ் 18ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் சிறந்த வீரராக பெளசான் அவர்களும் தொடரின்...
ஏ.எல்.எம்.நபார்டீன்
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்த புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையமளர்...
அபு அலா
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளை கண்டித்தும்அதற்கு நீதி கோரியும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைதிப் பேரணியுடன் கையெழுத்து வேட்டையும்அட்டாளைச்சேனை பிரதேச...
முஹம்மட் றின்ஸாத்
சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது.
இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் ஒன்று அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளதை காணக்...
புங்குடுதீவு மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று திங்கட்கிழமை...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்ட அறிவிப்பு ஆணைக்கு அமைய அவர் இன்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கால்டன்...
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
7.8 ரிக்டர் அளவு கோலுக்கு பதிவான இந்த பூகம்பத்தக்கு சுமார் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். சுமார் 2 லட்சம் பேர்...
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தகுதியானதா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...