தேசியக்கொடி தொடர்பான நிர்ணயங்களை நாட்டின் பொதுச் சட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதன் மூலம் அதற்கு எதிராக செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிழையான கொடிகளை தயாரிப்போர், விநியோகஸ்தர்கள் மீது புதிய...
நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற கடும் மழையுடனான காலநிலை காரணமாக கடந்த 48 மணி நேர காலப்பகுதியில் 192 குடும்பங்களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இது...
உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும். மக்கள் பலம் இல்லாத அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக் ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய் வுப் பிரிவினர் இன்று விஷேட விசாரணையொன்றை நடத்தவுள்ளனர். இன்று காலை 10.00 மணிக்கு இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவை...
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார...