சற்று முன்னர் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 323 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில்...
எம்.எம்.ஜபீர்
நற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூன்று தினங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கடெற் வதிவிட பயிற்சி பட்டறை பிரமாண்டமான முறையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சி பட்டறைக்கு...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாண புதிய ஆசிரியர் நியமன விடையத்தில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மனிதநேயமற்ற முறையில் செயற்பட்டு, கிழக்கில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை இருந்தும் கிழக்கிற்கு ஆசிரியர்கள் பூரணமாக...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
மிக் கொடுக்கல் வாங்கல்...
நாட்டில் மீண்டும் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,வில்பத்து தேசிய...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் ஆசை பகல் கனவாக மாறியுள்ளது. மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு தனது 70 வயதில் அரசியல் செய்வதனை விடுத்து வீட்டில் இருந்து நன்மையான காரியங்கள் செய்து புண்ணியம் தேட வேண்டுமென்று...
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
துருக்கி விமானம் ஒன்று நடுவானில் பறவையுடன்; மோதியதில் அதன் முன் பாகம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனைய டுத்து குறித்த விமானம் அவ சரமாக தரையிறக்கப்பட்டது.
ஸ்தன்பூலில் இருந்து நவி 'ர் நகருக்கு செவ்வாயன்று...