CATEGORY

முக்கியச் செய்திகள்

நியூஸ்லாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் அச்சத்தில்..!

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில்...

பிரதமர் மோடியினால் ரஸ்யா, உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் – பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று காணொலி காட்சி மூலம் சந்தித்துப் பேசினர்.  இந்தச் சந்திப்பில் ஏர் இந்தியாவுக்கு 250 விமானங்கள் வாங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அவர்...

தேர்தலை நடாத்தாமல் இருப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அல்ல – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று (14)...

நான் இப்போது வெளியே வர வேண்டிய அவசியமில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

"நான் இப்போது வெளியே வர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நாம் ஒரு இளம் தலைமுறையை உருவாக்கியுள்ளோம். அவர்கள் இந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும். எப்படியிருந்தாலும், நான் சரியான நேரத்தில் வெளியே வருவேன். பின்னர்...

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.  தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில்...

வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகளை மேற்கொள்ள முடியாது – அரச அச்சக அலுவலக தலைவர்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வாக்குச்சீட்டை  அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை...

துருக்கி – பலி எண்ணிகை 34 ஆயிரத்தை தாண்டி விட்டது , ஒரே இடத்தில் 5 ஆயிரம் பேர் உடல்கள் அடக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மலை போல...

LTTE தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா ? இல்லையா ? – இலங்கை இராணுவத்தின் அறிவிப்பு வெளியானது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.  இந்த விடயத்தை இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.  தமிழீழ விடுதலைப் புலிகளின்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிப்படத்தன்மையுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவான விசாரணை – சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் சட்டம், ஒழுங்கைப் பலப்படுத்த வேண்டும் பயங்கரவாதத்தைச் செயற்படுத்தி அப்பாவி உயிர்களை அழிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்...

700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்களை திரும்பப் பெற நடவடிக்கை – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

இலங்கையில் உள்ள வாகன பாவனையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் குறைபாடுள்ள காற்றுப்பைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக மோட்டார் போக்குவரத்து...

அண்மைய செய்திகள்