CATEGORY

அரசியல்

விட்டுச் சென்ற 1 வயது குழந்தையை 13 வருடத்திற்குப்பின் கட்டியணைத்த தாய்

                          அஷ்ரப் .ஏ. சமட்  (கொழும்பு  விஷேட நிருபர் )  அனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத் நகரத்திற்குக்குச் சென்ற தமயந்தி வயது (47) எபின்னர் 13 வருடத்திற்குப் பின் இன்று கொழும்பு வந்து...

உலக சுகாதார அமைப்புடன் சுகாதார அமைச்சர் கலந்துரையாடல்

மீரா .எஸ். இஸ்ஸடீன் - ஊடகச் செயலாளர் , சுகாதார அமைச்சு    உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் அரவிந் மதார் தேசிய நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் துசார ரணசிங்க ஆகியோர் அடங்கிய குழவினர் சுகாதார...

டெல்லியில் மாதம் ரூ.333 வாடகையில் இயங்கும் லாலு கட்சி அலுவலகம்

புதுடெல்லி லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்கான வாடகை என்ன? என்பது குறித்து தகவல்...

பீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகா

இராணுவ அதிகாரியொருவருக்கு உலக தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,...

SLFP நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் புதிய அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் பெயர் விவரங்கள் வருமாறு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1....

காணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்

மீரா .எஸ் .இஸ்ஸடீன் ,ஊடகச் செயலாளர்- சுகாதார இராஜங்க அமைச்சு கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காணி பிரச்சினைகளை விசாரணை செய்து அவற்றிற்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் அதிகாரம்மிக்க விசேட...

பிறந்து 3 நாட்களில் கடத்தப்பட்ட குழந்தை 17 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனை சேர்ந்த  செலஸ்ட்-மோர்னே நர்ஸ் தம்பதியினருக்கு  அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 இல் பிறந்த பெண் குழந்தை கடத்தப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. பிறந்து 3 நாட்களில்...

சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தாக்கல்செய்யப்பட்ட ரீட் மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.ஜீ.ஜே மடவல ஆகிய...

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாண...

பிரபல ஆப்கான் பெண் – சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான்

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும். ஆப்கான் பெண்'(Afghan Girl) என்று பெயரிடப்பட்ட  ஷர்பத் பிபி என்ற பெண்ணின் புகைப்படம் ஜூன்,1985 ஆம் ஆண்டு ‘நேஷனல் ஜியோக்ரபி இதழில் அட்டைப் படமாக...

அண்மைய செய்திகள்