CATEGORY

அரசியல்

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை நிறைவு!

தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி...

சிங்கராஜ வனத்திற்கு ஏற்பட்டுள்ள அழிவு குறித்து கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடளிப்பதோடு நீதிமன்ற ஊடக நடவடிக்கை எடுக்கப்போவதாக ரணில் அறிவிப்பு..

அரசாங்கத்தின் வன அழிப்பிற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வன வளத்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் - சிங்கள புத்தாண்டில் பச்சை நிற ஆடையணிய வேண்டும்...

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.‌ இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்...

இலங்கை குறித்து 2009 ஆம் ஆண்டு தொடக்கம் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்படும் – அமைச்சர் சுசில்

ஜெனிவா விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கமும், எதிர்க்கட்சியும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.  இவ்விடயம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன்  பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை குறித்து 2009 ஆம் ஆண்டு தொடக்கம் சமர்பிக்கப்பட்டுள்ள...

ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்!

  சுஐப்.எம்.காசிம்-   "பொல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதை, தன் சொல்லாலே தன்னை துயர்படுத்தும்" என்பது இலங்கைக்கும் பொருந்தப் போகிறதோ தெரியாது. ஜெனீவா தோல்வியையடுத்து, இலங்கை மீது விழும் விமர்சனங்கள் இது. ஏற்கனவே 2012, 2013, 2014...

அரசாங்கத்திற்கு எதிராகவே ஜெனீவா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கையின் ஜனநாயக விரோத அரசாங்கத்துக்கு எதிராகவே கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான யோசனையின் 17.5 பக்கங்கள் போர்...

‘டுபாயின் பிரதி ஆட்சியாளரின் மறைவு இலங்கை மக்களுக்கு வேதனை தருகின்றது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

  ஊடகப்பிரிவு- டுபாயின் பிரதி ஆட்சியாளர் ஷெய்க் ஹம்டன் அவர்களின் மறைவு அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கை மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

வரிக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து வருவதாக  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். உலகில் 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு கொவிட் தடுப்பூசிக்கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ஆனால் கொவிட் தொற்றை...

துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழந்து வருகின்றது.

துபாய் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில்...

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழப்பு

கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை...

அண்மைய செய்திகள்