- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

20ஐ கைவிட்டுவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முடிவை அரசு எடுக்கும்..?

20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும்...

குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஷிரந்தி ராஜபக்ச தெரிவித்தவை

ரக்பி வீரர் வசீ்ம் தாஜூதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் உயர்மட்ட கைதுகள் தவிர்க்க முடியாதது என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், இந்த கொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்...

கல்முனையும் அதாஉல்லாவும் – மனச்சாட்சிக்கான பதிவு

கல்முனைக்கான அதாஉல்லாவின் தூர நோக்கு சிந்தனைகளும்... அதை எதிர்த்ததால் கல்முனைக்கு வந்த வினைகளும் ஒரு பார்வை .... 01, கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி வீதியை காபட் வீதியாய் போடுவதற்கு அதாஉல்லா முற்பட்ட போது அதே கல்லால்...

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கு முடிந்து செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்ட நிலையில்...

டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் : ஜனாதிபதி

கழிவுப் பிரச்சினைக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென...

மஹிந்த அரசின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் ? – அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி...

மஹிந்தவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையே சந்திப்பு

கொழும்பு அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்...

Latest news

- Advertisement -spot_img