- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் தெரிவிப்பு !

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளதாக அப்பலோ மருத்துவமனையின்  தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில்  நடைபெற்ற   அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே அவர் இதனைத்...

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடைமுறையில் தாமதம் கூடாது: பிரிட்டனுக்கு ஜெர்மனி எச்சரிக்கை

ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கியதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் பலர் வெளிப்படையாக கூறத் தொடங்கினார்கள். இதுபோன்று பல்வேறு...

ஐரோப்பாவில் கிளை விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்!

அப்துல் பர்ஸாத் நினைத்துப் பார்க்கும் போதே பெரும் வியப்பாக இருக்கின்றது. இது என்ன கனவா என்று கையைக் கிள்ளிப் பார்த்துத் தெளிவடைய வேண்டியுள்ளது. இதுவெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று என்று மூக்கின் மேல் விரல் வைத்து...

அலையென திரண்ட அக்கரைப்பற்று மக்கள் தவத்தின் சூழ்ச்சிகள் முறியடிப்பு!

Azmy AbdulGaffoor இன்று அக்கரைப்பற்று பட்டினபள்ளி வாசலில் ஆரம்பமாகிய முறை கேடான அபிவிருத்திகளால் அக்கரைப்பற்றின் அபிவிருத்தி நாசமாக்கபடுகின்றமையையும்  சில சில்லறை அரசியல் வியாபாரிகளால் அது துவம்சம் செய்யப்படுவதற்கும் எதிரான ஆர்ப்பாட்ட பேரணி இன்று பெருந்திரளான...

இறையச்சத்தோடு வாழ்வோம்; இம்மை, மறுமையின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்..!

இஸ்லாம் என்ற அழகிய மாளிகை இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் தூண்களின் ஆதிக்கத்தில் நிலை பெற்றுள்ளது. இருந்தாலும் அவை எல்லாம் அடிப்படை கடமைகளே தவிர, அவை மட்டுமே அந்த...

காலையில் உணவு உண்ணாமல் தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் !

நம்மில் பலருக்கு காலை உணவைத் தவிர்ப்பது ஒரு பேஷனாகி விட்டது. காலையில் தாமதமாக எழுவது, அடித்துப்பிடித்துக்கொண்டு அலுவலகம் ஓடுவது என பல காரணங்களை இதற்குச் சொன்னாலும் காலை உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு...

துருக்கி நாட்டில் போலீஸ் நிலையத்துக்கு அருகே இன்று பயங்கரமான குண்டு வெடிப்பு!

துருக்கி நாட்டில் ஆயுதமேந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இவர்களுக்கு அதரவாக இருப்பதாக அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 எம்.பி.க்கள் ...

தற்காலிகமாக வழங்கிய கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   இராணுவத்தில் இணைந்து நாட்டின் வெற்றிக்காக யுத்தத்தில் ஈடுபட்டபோது அங்கவீனமடைந்து ஓய்வு பெற்ற 12 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில் சேவையைக் கொண்ட இவர்களுக்கு தற்காலிக கொடுப்பனவு ஒன்று கொடுத்து வந்ததாகவும், தமக்கு ஓய்வூதியம் தருவதாகக்...

சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தமக்கு விளக்கம் கொடுக்கவில்லை!

க.கிஷாந்தன் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 04.11.2016 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு அரை நாள் சம்பள வீதம் வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் 18 கிலோவிற்கு...

எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது!

எதிர்வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது. பவுர்ணமி தினமான அன்று நிலா தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகே வரும்போது, “Supermoon” அதாவது பெரிய நிலவாக தெரியும்....

Latest news

- Advertisement -spot_img