- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

துருக்கி விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்!

துருக்கியில் உள்ள டியார்பகிர் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள டியார்பகிர் நகரில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து பெருமளவில் உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்,...

ஒரு நாள் போட்டிகளுக்கு இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள்போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார். 1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக்களை பெற்று கொண்டுள்ளார். துடுப்பாட்டம்,பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் விக்கெட் காப்பாளராகவும் தமது திறமையினை இலங்கை அணி சார்பாக வெளிப்படித்தியுள்ளார். 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தம்புள்ள மைதானத்தில் இடம்பெறும் பகலிரவு போட்டி இதுவென்பதும்குறிப்பிடத்தக்கது. தனது...

கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் விழிப்புணர்வு நடமாடும் சேவையினை மங்கள யாழில் ஆரம்பித்து வைத்தார்!

கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழில் ஆரம்பித்து வைத்தார்.  வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த...

மூவின மக்களும் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் ஒரே பிரதேசம் நுவரெலியா மாவட்டமே: பிரதமர்

க.கிஷாந்தன்   தமிழ், சிங்களம், மூஸ்லீம் என மூவின மக்களும் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் ஒரே பிரதேசம் நுவரெலியா மாவட்டமாகும். இலங்கையில் உள்ள சிங்கள மக்களை இனவாதிகளாக வெளிநாட்டவர்கள் வர்ணித்து கேள்வி கேட்கின்றார்கள். ஆனால் இலங்கையில் ஒரு...

அட்டனில் பிரதமர் ரணில்….!

க.கிஷாந்தன் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் முகமாக ஐ.தே.கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க 28.08.2016 அன்று அட்டன் நகருக்கு விஜயத்தினை மேற் கொண்டார்.   ஐக்கிய...

மஹிந்த ஆதரவாளர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கத் திட்டம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்த தரப்பினர் இவ்வாறு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயருக்கு நிகரான பெயர்...

கூட்டு எதிர்க்கட்சியின் மேலும் உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சி பதவிகளிலிருந்து விலகத் தீர்மானம்!

கூட்டு எதிர்க்கட்சியின் மேலும் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். ஏற்கனவே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில்...

கடைசி பந்தை சரியாக செயல்படுத்துவதில் தவறு செய்துவிட்டேன்: டோனி

அமெரிக்காவில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று லாடெர்ஹலில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245...

வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் இயங்கும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை வெற்றி!

விண்ணில் உள்ள காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் பரிசோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.  ’ஸ்கிராம்ஜெட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் என்ஜினை...

யாழ், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான அமர்வு!

பாறுக் ஷிஹான்- யாழ், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான அமர்வு, 27 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஏற்பாட்டில்...

Latest news

- Advertisement -spot_img