- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கடத்தப்பட்ட வர்த்தகர் சாகிப் சுலைமான் எரியூட்டப்பட்ட நிலையில் ஜனாஷாவாக மீட்பு

 இரண்டு தினங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி நகரில் வைத்து இனம் தெரியாத சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹம்மட் சாகிப் சுலைமான் (வயது 29) அவர்கள் எரியூட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக எமது...

முஸ்லிம்களை சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக்கி மண்டியிட வைக்க வேண்டுமா ? சபீஸ்

வடகிழக்கு இணைப்புக்கு எதிராக நமது இளைஞர்கள் காட்டிவரும் ஆர்வமும் விவாதங்களும் யாரும் நமது மக்களை ஏமாற்றிவிட முடியாது என்பதனை தெளிவாக எடுத்தியம்புகிறது. நவீன உலகத்தில் சேவைகள் காலடிக்கு வந்து கிடைக்குமளவிற்கு தொழில்நுட்பமும் மனிதவளமும் அதிகரித்து...

மு.காவுக்குள் உட்கட்சி ஜனநாயகம் மருந்துக்கும் கிடையாது, நேற்று சறுக்கி விழுந்தவர் பசீரில்லை

முன்ஸிப் அஹமட்     மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றபோது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முயற்சித்தார் என்றும், அவரை பேச விடாமல் சில உயர்பீட உறுப்பினர்கள் தடுக்கும் வகையில் கூச்சல் குழப்படி...

தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானமே

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளினால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த...

அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம்

  அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு...

மஹிந்த ராஜபக்ஸ வடபகுதியிலுள்ள மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து...

தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவான 2500 ரூபா 2 மாதங்களாக வழங்கப்படவில்லை

க.கிஷாந்தன்    தேயிலை சபை மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் சென்.கூம்ஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவான 2500 ரூபாய் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என அத்தோட்ட தொழிலாளர்கள் தோட்டத்தை நிர்வகித்து...

கிழக்கு மாகாணத்தில் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்...

அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்ற சுற்றுலா பயணி கைது

அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து பெண்ணை குத்திக் கொன்றதுடன் மேலும் இருவரை காயப்படுத்திய பிரான்ஸ் நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில்லி அருகேயுள்ள ஹோம் ஹில் பகுதியில் இருக்கும் விடுதியில்...

பிள்ளையானுக்கு அடுத்த மாதம் 07ம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அடுத்த மாதம் 07ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று...

Latest news

- Advertisement -spot_img