அக்கரைப்பற்று பாலத்தடியில் இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட தேசிய எழுச்சி மாநாடு தற்போது மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருகின்றது .
அல்ஹம்துலில்லாஹ்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பட் மாவட்டத்திற்குட்பட்ட பரவுட் பகுதியில் சுவாமி மஹாவீர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவந்த அரிஹந்த் ஜெயின் என்பவரின் தந்தை தெருக்களில் டீ வியாபாரம் செய்பவர் என்பது தெரியவந்ததால் சமீபத்தில்...
பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாகியிருக்கிறார்.
லண்டன் மேயருக்கான தேர்தல் மே மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக்...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை மீறி போலி...
தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற நிதி நிர்வாக முறை காரணமாக அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து கடன் மற்றும் உதவிகள் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு...
க.கிஷாந்தன்
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு போட்டியின் 2ம் கட்ட போட்டிகள் 07.05.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா மாநகர மைதானத்தில் வைபவ...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசியா சர்வதேச வியாபார கைத்தொழில் அமைச்சர் டாக்டர். முஸ்தபா முகம்மட் அவர்களுக்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில்; கலந்துரையாடலொன்று...
'ஒற்றுமை எனும் கயிற்றை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது. அந்த மார்க்கத்தை பின்பற்றுகின்ற இலங்கை முஸ்லிம்களே இன்று தமக்கிடையே 'மதம்' என்ற விடயம் தவிர வேறு எந்தவொரு...
நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கட்டார் கிளையின் மூன்றாவது பொதுக்கூட்டம் 6ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இச்சங்கத்தின் கட்டார் கிளையின் தலைவர் ஏ.எம் உமர் அவர்களின்
தலைமையில் துமாமாவில் அமைந்துள்ள அல்...