வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் கடன் மற்றும் உதவிகள் கிடைகின்றன – ரவி

ravi-karunanayake

 

தற்போது நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற நிதி நிர்வாக முறை காரணமாக அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து கடன் மற்றும் உதவிகள் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பிய நிதியமைச்சர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.