- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையும்: குலாம்நபி ஆசாத் பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு இறுதி செய்யப்பட்டது....

அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம்: டெல்லி மந்திரி தகவல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த பிறகு டெல்லியில் அவர் தங்கி இருந்த இல்லத்தில் இருந்து அவருடைய பொருட்கள் ராமேசுவரத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து கலாமின் பொருட்களை எடுத்து...

மூளையற்றவர்கள் என்று கூறியதற்காக டேரன் சமியிடம் மன்னிப்பு கோரிய மார்க் நிக்கோலஸ்!

நேற்று நடைப்பெற்ற உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்கு முன்னதாக மார்க் நிக்கோலஸ் எழுதிய கட்டுரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ‘மூளையற்றவர்கள் அணி" என்று தரக்குறைவாக எழுதினார்.  இது கேப்டன் டேரன் சமியை கோபப்படுத்தியது. நேற்றைய போட்டிக்கு...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் காலியில்…!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் காலியில் நடத்தப்பட உள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...

ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- அமைச்சர் றிசாத் நம்பிக்கை !

    “ஒலுவில் துறைமுக பாதிப்பு, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும்  மே மாதம் அளவில் இந்தப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, இங்கு வாழ்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நீக்க...

சாய்ந்தமருது விதாதா வள நிலைய புதிய கட்டிட திறப்பு விழா!

  எம்.எம்.ஜபீர், ஹாசிப் யாஸீன் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் 'கிராமத்திற்கு தொழில்நுட்பம்' எனும்தொனிப்பொருளின் கீழ் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட விதாதா வளநிலைய புதிய கட்டிட திறப்பு விழா  திங்கட்கிழமை இடம்பெற்றது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  ஆரம்பகைத்தொழில் அமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீட், அமைச்சின் செயலாளர், உதவி செயலாளர், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், விதாதா வள நிலையஉத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சாய்ந்தமருதில் கண்டு பிடிக்கப்பட்ட நவீன தொழிநுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் மற்றும்  உள்ளுர்உற்பத்தி பொருட்கள் அடங்கிய  காண்காட்சியினை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர். இதன்போது விதாதா வள நிலையத்தில் கணனி பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கும், பிரதேசத்தில்புதிய தொழிநுட்ப உபகரணங்களை கண்டுபிடித்த கண்டு பிடிப்பாளர்களுக்கும் அமைச்சர்களினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவேன்: அமைச்சர் ரிசாத் உறுதி

  கபூர் நிப்றாஸ் அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை கடந்த சில தினங்களாக வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று (2016.04.04) அம்பாறை...

அம்பகமுவ பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

க.கிஷாந்தன்   நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் 2016ம் ஆண்டிற்கான அம்பகமுவ பிரதேச கோரளை சபை செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 04.04.2016 அன்று அம்பகமுவ பிரதேச சபை செயலக கேட்போர் கூடத்தில்...

4 வருடங்களில் இலங்கை மருத்துவமனைகளில் 1200 இந்தியர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன

  கடந்த 4 வருடங்களில் இலங்கை மருத்துவமனைகளில் 1200 இந்தியர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக சிறுநீரக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி லக்ஸ்மன் டயஸ் தெரிவித்துள்ளார். இன்றுகொழும்பு பிரதான நீதவான்...

காவியுடை தரித்தோரின் மனிதாபிமானமும் காதறுப்பானின் பிடிவாதமும்

கிறிஸ்தோபர் லீ என்ற காட்டேறி, கட்சிப் போராளிகளின் கழுத்தை முன்னிரு கோரப் பற்களால் கடித்துக் கொதறி ரத்தத்தை உறுஞ்சிக் குடித்து கடவாய் ரெண்டையும் வடிகாலாயமைத்து சவப் பெட்டியில் போட்டு ஆணி அறைகின்றான்.   கோமாளியாகப் பொய்...

Latest news

- Advertisement -spot_img