கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான புளு ரிச் கப்பலை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார்.
கப்பலுக்கு சென்ற ஜனாதிபதிக்கு அமெரிக்க கடற்படையினர் வரவேற்பு நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்ததாக ஜனாதிபதி...
திருகோணமலை மாவட்டத்தின் தன்னிகரில்லா தலைவனாக அனைவரும் நேசித்த பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஈ.மஃறூப் அவர்களது புதல்வியான பெண்ணிய செயற்பாட்டாளர் ரொஹினா மஃறூப்.
அவரது அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் முழு திருகோணமலை மாவட்டத்தினதும் பார்வை படிர்ந்திருக்கிறது.
பெண்களின்...
நாட்டுக்கும் மக்களுக்கு அழிவை கொண்டு வரும் சகல சந்தர்ப்பங்களிலும் பௌத்த மத தலைவர்கள் முன்னுக்கு வந்து அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாக அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக பேசுவதை இந்த...
பத்தனை கிறேக்லி தோட்ட அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா 28.03.2016 அன்று நடைபெற்றது. நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
படங்கள் – க.கிஷாந்தன்
2015 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் விநியோகிக்கப்பட்டதை போன்று தீர்வையற்ற சலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை இன்றைய (28) அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்பாறை மாவட்ட...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகவும் பலமானது இந்த ஆணிவேரை யாராலும் அசைக்க முடியாது
பிரதித் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம்
பி.எம்.எம்.ஏ.காதர்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆணிவேர் மிகவும் பலமானது இந்த...
மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை இலக்கு வைத்து அனுராதபுரத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட போது பதிவான காணொளி நீதிமன்றத்தில் திரையிடப்பட உள்ளது.
சம்பவம் நடைபெற்ற போது அதனை ஒளிப்பதிவு செய்த தொலைக்காட்சி ஊடகவியலாளரிடம் இருந்து...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ஹக்கீம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டை நடாத்தி முடித்துவிட்டு பாலமுனையிலிருந்து தனது பரிவாரங்களுடன் கண்டிய சாம்ராஜ்ஜியத்துக்குப் போகும் வரை படு டென்ஷனாகவே காணப்பட்டதை எம்மால்...
வங்கி கடன் மூலம் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் வழங்குவதற்கு ஊடக அமைச்சு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இன்று நடை பெறவுள்ள கல்முனை மாநகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்...
க.கிஷாந்தன்
அட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு அருகாமையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் 28.03.2016 அன்று மாலை...