- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை ,அவருக்காக தான் போராட தயார் : அர்ஜுன ரணதுங்க !

  சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான நிஸாந்த ரணதுங்க நிதி குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்...

பொறுமையாக இருங்கள் உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் இன்று பதிலளிப்பேன் !

  உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் செவ்வாய்க்கிழமை உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன்...

பஸ் மோதியதில் யானை பலி , பயணிகள் இருவர் காயம் ! (படங்கள் )

அசாஹீம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் பஸ் ஒன்று யானையில் மோதியதில் யானை இறந்துள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (08.02.2016) இரவு 08.00...

யோஷித்த ராஜபக்ச மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை : அமைச்சர் சுவாமிநாதன் !

சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ச மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ச, சில தினங்களுக்கு முன்னர்...

கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று !

நாடாளுமன்றத்தில் செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தங்களை தனியான நாடாளுமன்றக்குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி கடந்த...

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் வை-பை என்றால் பிரச்சினை தான் : ஒபாமா !

    உலகின் நாட்டாமையாக வலம் வரும் அமெரிக்காவின் அதிகாரத்தை பறைசாற்றும் இடங்களில் ஒன்று வெள்ளை மாளிகை. ஆனால்  அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை-பை சரியாக இல்லை என்று அதிபர்...

ஊரக வளர்ச்சி திட்ட இளம் ஆய்வாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்  !

 பிரதம மந்திரியின் ஊரக வளர்ச்சி திட்ட ஆய்வில் நாடு முழுவதும் ஏராளமான இளம் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டில் உள்ள கிராமப்புற, பின்தங்கிய மற்றும் மழைவாழ் பகுதிகளில் தங்கி மக்களின் சுகாதாரம்,...

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் : ஜனாதிபதி !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின்...

மஹிந்த தலைமையில் நேற்றிரவு புதிய கட்சி தொடர்பான கலந்துரையாடல் !

கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சி தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மிரிஹானை இல்லத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது...

துருக்கியில் புகலிட கோரிக்கையாளர்கள் படகு விபத்தில் 33 பேர் பலி!

சட்டவிரேதமான முறையில் புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த இரு வேறு படகுகள் துருக்கி கடற்பரப்பில் வைத்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்திற்கு அருகில் இடம்பெற்ற...

Latest news

- Advertisement -spot_img