- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தைவான் நாட்டின் முதல் பெண் அதிபரான சாய் இங்-வென்!

சீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.  அதிபர் தேர்தலில்...

மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் !

  மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...

இலங்கை அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான முயற்சியை பிரித்தானியா வரவேற்கின்றது : ஹீகோ ஸ்வைர்

இலங்கையின் தயாரிக்கப்படும் புதிய அரசியல் அமைப்புக்கு தம்மால் எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.  கொழும்பில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர் இதனை...

இந்திய அரசாங்கத்திடம் இருந்து வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்களை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை அறிவிப்பு !

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தமிழ் அகதித் தொகுதியினர் விரைவில் இலங்கை திரும்பவுள்ளனர். இந்தநிலையில் அகதிகள் மீண்டும் விரைவாக இலங்கை திரும்புவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.   இதன்படி இந்திய அரசாங்கத்திடம் இருந்து வீடமைப்பு...

இலங்கையின் வரலாற்றில் தற்போது மிகவும் நம்பிக்கைக்கொண்ட நேரம் வந்துள்ளது: எரிக் சொல்ஹெய்ம்

போர் முடிவடைந்த நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு சர்வதேசத்தின் பாரிய அர்ப்பணிப்பு அவசியம் என்று இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கடந்த 14ஆம் திகதியன்று அட்லாந்திக் பேரவையில் வைத்து இந்தக்கருத்தை அவர்...

அட்டாளைச்சேனையில் விபத்தில் காயம் அடைந்த முதியவர் மரணமானார்!

MIM.சிஹான்   நேற்று (16.01.2015) மாலை 3 மணியளவில் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்  மீராசாஹீப் மரணமானார் ( இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்)...   மேலும் காயமடைந்த...

நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நீரிழிவு நோயாளர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கும், இலவச மருத்துவப் பரிசோதனையும்!

    ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்    நிந்தவூர் பிரதேசத்தில் நீரிழிவு நோயாளர்களின் தொகை அதிகரித்து வருவதைத் தடுத்து, நிறுத்து முகமாக இப்பிரதேசத்திலுள்ள நோயாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கொன்றும், இலவச மருத்துவப் பரிசோதனையும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில்...

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும் முஸ்லிம்களும் !

        அடிப்படைக் குறைபாடு   யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்  அரசியல் சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும்.   மக்கள் நலன்களுக்கென தங்கள்...

அமைச்சர் ராஜித பொத்துவில் வைத்தியசாலைக்கு விஜயம் !

சுலைமான் றாபி பொத்துவில் வைத்தியசாலைக்கு சிறுநீர் சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்து சிகிச்சைப் பிரிவு என்பன அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சுகாதார பிரதியமைச்சருமான பைசால் காசிம்  தெரிவித்தார்.  பிரதியமைச்சரின் அழைப்பின்...

Latest news

- Advertisement -spot_img