அட்டாளைச்சேனையில் விபத்தில் காயம் அடைந்த முதியவர் மரணமானார்!

MIM.சிஹான்

 

நேற்று (16.01.2015) மாலை 3 மணியளவில் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்  மீராசாஹீப் மரணமானார்

( இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்)…

 

மேலும் காயமடைந்த இரு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காகவும் , மேலதிக விசாரணைக்காகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போலிசார் மேற்கொள்கின்றனர். 

12571171_727423514055340_349913991_n_Fotor 12584228_727423507388674_1722358009_n_Fotor