- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாளை முதல் பகுதி நேரமாக சென்னை விமான நிலையம் செயல்படும்: விமான ஆணையம்

  தொடர் கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் நாளை முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத தொடர் கனமழையால், அண்மையில் சென்னை...

ஐ எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல் குறித்து ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதம்!

இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொண்டு சிரியாவிலிருந்து செயல்படும் அமைப்பினர் மீது, வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஆதரிப்பது குறித்து ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் விவாதங்களை தொடங்கியுள்ளன. கடந்த மாதம் பாரிஸில் நடைபெற்றத் தாக்குதல்களில் 130...

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப்...

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்??

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் ஐந்து வயதான ஆலிவர் கிட்டிங்ஸின் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை பதிலளித்துள்ளது. விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஆலிவர் கிட்டிங்ஸின் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க...

4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களில் சுருட்டியது இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி ரகானேவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்தது....

இன நல்லுறவுக்கான கல்முனை பிரதேச அபிவிருத்தி கூட்டம்!

ஹாசிப் யாஸீன் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனைக்கமைவாக கல்முனை தொகுதியின் மூன்று பிரதேச செயலகங்களையும் ஒன்றிணைத்து முதற்தடவையாக இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (04) கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டம்...

அக்கரைப்பற்று மத்திய குழு தொடர்பில் மு.கா.தலைவர் றஊப் ஹக்கீம் அதிரடி முடிவு!

      றியாஸ் இஸ்மாயில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் ஏற்பாட்டாளராக யூ.எல். ஆரிபீன் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய குழு கலைக்கப்பட்டு மிக...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருடர்கள் பிடிபட்டனர்!

  அசாஹீம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்செனை பொலிஸார் தெரிவித்தனர்.   வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, தியாவட்டுவான், மீறாவோடை போன்ற...

இரு பிள்ளைகளின் தாய் தற்கொலை முயற்சி ;காப்பாற்றிய நிலையில் பொலிசாரால் கைது!

  ; gphptpw;Fl;gl;l kfpOiur;Nrh;e;j 28 taJila khh;f;fz;L khypdp vd;w ngz;Nz ,t;thW ghyj;jpDs; gha;e;Js;sjhf nghyp]hh; njhptpjjdh;. ,d;W khiy 6.30 kzpastpy; ,g;ngz; FLk;g jfuhW fhuzkhf ,t;thW jw;nfhiyf;F Kaw;rpj;jjhf...

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி போர் விமானம் குண்டு வீச்சு!

  ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதிபர் ஹாதி ஆதரவு ராணுவத்துக்கு சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் உதவுகின்றன....

Latest news

- Advertisement -spot_img