அபு அலா
அம்பாறை - அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு கடந்த வாரமாக மிக அதிகளவிலான பாரை மீன்கள் சிக்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள றஹ்மான் ராஜா கரைவலை மீனச்சங்க மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே இன்று வியாழக்கிழமை சுமார் 2500 பாரை மீன்கள் சிக்கியதாகவும், சுமார் இந்த மீன்கள் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
தற்போது அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இந்த மீன்களின் விலை குறைவடைந்து காணப்படுவதுடன் ஒரு கிலோ மீனின்...
தேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவு செய்தமை தொடர்பிலான மனு, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டிவ் குணசேகரவால் இந்த...
-எம்.வை.அமீர் -
மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையிலான புகையிரதப்பாதை அமைக்க மேன்மைதாங்கிய ஜனாதிபதி அவர்களைக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றை கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீட் இன்று முன்மொழிந்தார்.
கல்முனை மாநகரசபையின் இம்மாதத்துக்கான...
அஸ்ரப் . ஏ. சமத்
ஜக்கிய அமேரிக்கா துாதுவா் அட்டுல் கெசப் அவா்கள் புனா்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் ஹிந்து விவகார அமைச்சா் டி.எம். சுவாமிநாதனை அவரது அமைச்சில் வைத்து இன்று சந்தித்தாா்.
இச் சந்திப்பின்போது வடக்கில்...
அபு அலா
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தலைமையிலான உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் நாளை மறுதினம் (10) விஜயம் செய்யவுள்ளதாக பிரதி அமைச்சரின்...
எஸ்.அஷ்ரப்கான்
இருபதுக்கு இருபது சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது.
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் மற்றும் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நேற்று (07) கல்முனை சந்தாங்கேணி...
பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) 10.00 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ரீ.கே.றஹ்மத்துல்லா...