ஐக்கிய அமெரிக்க தூதுவர் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சந்திப்பு !

அஸ்ரப் . ஏ. சமத்

ஜக்கிய அமேரிக்கா துாதுவா் அட்டுல் கெசப் அவா்கள் புனா்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் ஹிந்து விவகார அமைச்சா்  டி.எம். சுவாமிநாதனை  அவரது அமைச்சில் வைத்து இன்று சந்தித்தாா்.
2_Fotor
இச் சந்திப்பின்போது வடக்கில் 70 சதுர கி.மீற்றா் பிரதேசத்தில் கன்னிவெடிகளை அகற்றும் திட்டத்திற்கு அமேரிக்கா துாதுவா்  1.7 மில்லியன் அமேரிக்க டொலா் நிதியை கையளித்தாா்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் சுவாமிநாதன் –
மேலும்  4 வருட காலத்திற்குள் கன்னி வெடிகள் அகற்றும் திட்டத்திற்கு மேலும் அமேரிக்கா  நிதி உதவி வழங்கும்.  இக் காணிகள் வடக்கு வாழ் விவசாயிகளின் நிலங்களாகும். இத்திட்டம் நடைபெற்று முடிந்ததும்.  இக் காணிகள் உரிய மக்களிடம் கையளிக்கப்படும்  
இந் நிகழ்வின்  அமைச்சின் மேலதிகச் செயலாளரும் கலந்து கொண்டாா்.
 
 5_Fotor 1-2_Fotor