ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மத்தியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சுவிஸ்லாந்து நாட்டின் ஜனாதிபதி திருமதி சிமொனேட்டா சோமாருகா அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த...
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மத்தியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு. பீட்டர் மௌரர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25)...
பழமையான பீரங்கித் துப்பாக்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஒன்றின் செயற்திட்டப் பணிகளின் நிமித்தம் குழி தோண்ட முற்பட்ட போதே இதனை கண்டு பிடித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
அஸ்ரப் ஏ சமத்
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 வருடங்களில் 167 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேசசெயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன.
அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும், 2014ம்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - குவைத் மண்டலம் சார்பாக இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நேற்று (25.09.2015) குவைத் தஸ்மா டீச்சர் சொசைடியில் வைத்து நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத்...
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், மனித உரிமை மீறுதல் குறித்து சர்வதேச...
பாணதுறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மூன்று பெண் சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சந்தேகநபர்கள்...
கொடதெனியா சிறுமி சேயா சதெவ்மி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான கொண்டைய்யா என அழைக்கப்படும் துனேஷ் பிரயஷாந்தவை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
-எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியலாளர் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் விளையாட்டு...