இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை – குவைத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு !

 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் – குவைத் மண்டலம் சார்பாக இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நேற்று (25.09.2015) குவைத் தஸ்மா டீச்சர் சொசைடியில் வைத்து நடைபெற்றது.

02_Fotor

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – குவைத் மண்டலத்தின் தலைவர் சகோ. ராஜா அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் “இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

01_Fotor

பெருந் திரலான மக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

01_Fotor 05_Fotor