ஜனாதிபதி – செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் சந்திப்பு !

 ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மத்தியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு. பீட்டர் மௌரர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (25) இடம்பெற்றது.

12036640_10153558177001327_2733652378851618714_n

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்ச்சியான உதவிகளை தாம் எதிர்பார்பதாக குறிப்பிட்டார்