- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இன்று காலை 07.00 மணிமுதல் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகும் !

இம்முறை பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.  அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் என்பனவற்றை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று பிற்பகலுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள்...

அமீர் அலியின் தீவீர ஆதரவாளர் அமீனின் ஜனாஸா அமைதியான முறையில் நல்லடக்கம் !

  அஹமட் இர்ஸாட்  VIDEO ஓட்டமாவடி ஹுதா பள்ளி வீதி புகையிர கடவைக்கு அருகாமையில் வைத்து சனிக்கிழமை 15.08.2015 இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர ஆதரவாளரும்...

அமீர் அலிக்கு எதிராக 500 மில்லியன் ரூபா மான நஸ்ட ஈடு வழக்கு !

அஸ்ரப் ஏ சமத் ஓட்டமாவடியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு பிரதியமைச்சர்  அமீர் அலி அவர்கள் முஸ்லீம்காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் மற்றும்  ஓட்டமாவடியில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ரியாழ் ஆகியோரைச் சம்பந்தப்படுத்தி விசமத்தணமான பிரச்சாரங்களை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலில் பசீர் சேகுதாவுத் ?

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னொழியப்பட்டுள்ள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட தகுதியுடைய 10 பேரின் பெயர்ப் பட்டியலொன்றை ஸ்ரீலங்கா...

நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கைது !

சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய - நேபாள எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய அதிகாரிகளாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இலங்கையர்கள் தவிர்த்து பங்களாதேஷ், பூட்டான்...

விசாரணைகள் முடியும் வரை தகவல்களை வெளிப்படுத்த முடியாது !

  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நிறைவடையும் வரை, அதன் தகவல்களை முழுமையாக வௌிப்படுத்த முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  தகவல்கள் வௌியிடப்படின் சாட்சிகள் பாதிக்கப்படலாம் என,...

மாயமான இந்தோனேஷிய விமானம் விபத்து !

  இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.  பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது குறித்த விமானம் திடிரென காணாமல் போன நிலையில், இதனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தன.  இந்நிலையில், இந்த விமானம்...

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 310 பேர் களமிறங்கியுள்ளனர் !

பி.எம்.எம்.ஏ.காதர்  இலங்கை ஜனநாயக சோஸலிச குடியரசின் 8வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாளை 17ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பொதுத் தேர்தலில் திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 310 பேர்...

சீனாவின் வடபிராந்திய நகரான தியான்ஜினில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது !

சீனாவின் வடபிராந்திய நகரான தியான்ஜினில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன் கிழமை சீனாவின் வட பிராந்திய நகரான தியான்ஜின் நகரில் ஆடைத் தொழிற்சாலையின் இரசாயன பொருட்கள் களஞ்சியப்படுத்தியுள்ள...

தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் அறிமுகம்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அல்லது தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நிலையங்கள் நாளை காலை 6.30 க்கு திறக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான...

Latest news

- Advertisement -spot_img