மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது சுனாமி அனர்த்தம் காரணமா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க...
ஊடகப் பிரிவு
குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பார்களாயின் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பது இலகுவான காரியம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் அக்கட்சி...
எதிர் வரும் பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சினத்தில் போட்டி இடுவது நாம் அறிந்த விடயமே .
முஸ்லிம் காங்கரஸ் கட்சியின்...
ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 120 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரமழான் பண்டிகை நாளில் ஈராக், டியாலா மாகாணத்திலுள்ள கான் பெனிசாத் நகர் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் கார் வெடி குண்டு தாக்குதலை...
அரச உதவி முகாமையாளர் சேவைக்கு 4000 பேரை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல கட்டங்களின் கீழ் புதிய சேவையாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.
அரச...
தமிழ்-முஸ்லிம் மக்களின் உயிர்களையும் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம்தான்.அந்தக் கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலம்தான் எம்மால் நிம்மதியாக வாழ முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட தேர்தல் வேலைத்திட்டப் பணிகளுக்குப் பொறுப்பான நபராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். -
பாரூக் சிகான்
உண்மையான, நேர்மையான மனிதநேயம் தான் எமது அரசியலின் மூலதனம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆறுகால்மடம், அரசடி ஞானவைரவர்...