அஸ்லம் எஸ்.மௌலானா
நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க எத்தனிக்கும் தீய சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் எச்சரிக்கை...
வபா பாறுக்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றின் உயிரெழுத்துக்களுக்கு உரிமையாளர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களே என்பதில் எதிரிகளுக்குகூட எள்ளவும் சந்தேகமில்லை.
முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்வதிலும் தனித்துவ அரசியல் அதிகாரத்தை...
அஹமட் இர்ஸாட்
(வீடியோ நெளசாட் மஜீடுடனான நேர்காணல்:-
youtube.com/watch?v=-ssGDXYbdPk&feature=youtu.be
கட்சிகள் மக்களுக்காகவே இருக்கின்றது. கட்சிகளுக்கு அடிமைப்பட்டு அரசிய செய்யும் முதுகெலும்பற்ற அரசியல் வாதியாக நான் இருக்க விரும்பவில்லை. நான் ஒரு போதும் கட்சி மாறவில்லை. காலத்தின்...
அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பிரதான வீதியையும் பொலிவேரியன் நகரையும் இணைக்கும் வடக்கு வீதிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் றிஸ்வி சின்னலெப்பையின் பெயரை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின்...