ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ . ஹசன் அலி அவர்களிடம் லங்கா ப்ரொண்ட் இணையத்தளத்துக்காக கலாபூசணம் மீரா . எஸ். இஸ்ஸடீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட...
அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சியூடாட் அக்குனா நகரை இன்று தாக்கிய கொடூர சூறாவளிக்கு 13 பேர் பலியாகினர்.
இங்குள்ள வீடு, வாகனங்கள் மற்றும் மரங்களை சாய்த்துப் போட்டு மக்களை நிலைகுலைய வைத்த இந்த சூறாவளி,...
விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட...
யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (26) மேற்கொண்ட ஜனாதிபதி, அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதோடு...
இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 389 ஓட்டங்களையும், நியூசிலாந்து 523 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.
134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2...
புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விரைவில் நீதியை நிலைநாட்டுவதாகவும் ஜனாதிபதி...
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதி இல்லாமல் இருந்த கோறளைப்பற்று கிராம மக்கள் 52 பேருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு நாளை (27) கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் மாலை 3.00 மணிக்கு பிரதேச...