அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பான வரைபு யோசனை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தேர்தல் முறையை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை...
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.
குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர்...
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...
பொதுத் தேர்தலை முகம் கொடுப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக இலங்கை பத்திரிகை...
தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை அமைப்போம் என முன்னாள் அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்த மஹிந்த...
நாட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக அந்த மாற்றத்தை சீர்குலைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போதைக்கு தேர்தலை நடத்தாது தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதே சிறந்ததென கோட்டை நாக விகாரையின்...
அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு பாரளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தார். இச் சந்திப்பில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி...