கடந்த வாரம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மாநாட்டில் பேசு பொருளாக இருந்த ஜனாஸா எரிப்பு விவகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொண்ட சாதகமான நிலைப்பாட்டிற்கு அமைய ,
இன்று வியாழன் மாலை (10) பாராளுமன்ற...
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரின் தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்பட உள்ளது.
கொவிட் தடுப்பு குறித்த தேசிய செயற்பாட்டு நிலையம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் நபர்கள் கட்டாயமாக 28 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி...
நல்லாட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்காக வழக்கு தொடுக்க வேண்டிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம், ஆனால் அரசியல் பழிவாங்கலை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டோம், ஆனாலும் இந்த குற்றங்களில் ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்....
இலங்கை கல்விக் கொள்கையில் உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் பொத்துவில் பகுதிக்கு தனியான கல்வி வலயமொன்று உருவாக்கப்படாதென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அகில...
1905 இல், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த சீ.பி. லெயாட் ஒருநாள் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது முஸ்லிம் சட்டத்தரணியான எம்.சி.ஏ. காதர், துருக்கித் தொப்பி அணிந்தவராக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சார்பாக...
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை...
கொரோனா வைரஸ் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் PCR மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வாக்குமூலங்களை பெற சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் உயர் அதிகாரிகள், குற்ற விசாரணை திணைக்களத்திற்கு...
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.
அப்போது அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை...
கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளங்காணப்பட்ட “வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு”செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று...