- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சைபர் தாக்குதலுக்கு ரஷியா அல்ல சீனா தான் காரணம் – அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும், பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக...

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்குள் வருகை தருவதற்கு அனுமதி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்குள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாட்டுக்குள் வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக...

உலகில் எங்கேயும் நடக்காத கூத்துக்கள் இலங்கையில்

கொரோனா பாதுகாப்பு என்ற பெயரில் எல்லோருமே அவரவர் இஷ்டப்படி சட்டங்களை இயற்றுகின்றனர். சிசுவை எரிக்கின்றனர்,  பாணி மருந்து தயாரிக்கின்றனர், அதை அருந்தியும் காட்டுகின்றனர். இந்த சம்பவங்களையெல்லாம் ஜனாதிபதியும்  பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்.     கொரோனா பரவல்...

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்

பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு சிறந்தது. பிஞ்சு பீர்க்கங்காயை சமைத்து உண்டால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம், சளி பிரச்சனைகள்...

நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு தான் உட்பட இதுவரை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் – சஜித் பிரேமதாச

நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு தான் உட்பட இதுவரை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையி்ல், மற்றவர்கள் மீது குற்றம்...

அமெரிக்க அரசு மூடலை தவிர்ப்பதற்காக 2 நாள் பட்ஜெட்டில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

அமெரிக்காவின் மத்திய அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி, இந்திய நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால் அமெரிக்காவில் மத்திய அரசுத்துறை அலுவலகங்கள்...

வழி விலகாத வேதாந்த விதிகள்!

-சுஐப் எம். காசிம்- மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் மிகப் பெரிய சந்தர்ப்பமாக "கொவிட் 19" சூழலைப் பயன்படுத்தி இருக்கலாம். கலாசாரப் பாகுபாடுகள், இலங்கையில் ஏற்படுகிறதா? என வெளிநாடுகளில் நோக்கப்படுமளவுக்கு, ஜனாஸா எரிப்பின் எதிரொலிகள் ஏற்படுத்தி...

விமர்சித்தவர்கள் தற்போது வாய் மூடி மௌனம் காக்கின்றனர் – ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   மலையக பல்கலைக்கழகத்திற்கான இடமும் அதற்கு தேவையானபணமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சார் ஜீவன்தொண்டமான் தெரிவித்துள்ளார்.   கொட்டகலை பகுதியில் 19.12.2020 அன்று இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் திருத்தப்பட்டதால் தனிஆள் பிரேரணைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – தினேஷ் குணவர்தன

நல்லாட்சி அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் திருத்தப்பட்டதால் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிஆள் பிரேரணைகள் தடுக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற அவைத் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்படி நாடாளுமன்ற...

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு ஆரம்பிக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்..

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று...

Latest news

- Advertisement -spot_img