- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வை தராவிட்டால் எமது அமைதிப் போராட்டம் நாடுதழுவிய ரீதியில் தொடரும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

ஊடகப்பிரிவு-   முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள்...

கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று (2020.12.22) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி...

மாளிகைக்காடு மையவாடி சுவரை தொடர்ந்து சாய்ந்தமருது மையவாடி சுவரும் கடலரிப்பில் சரிந்தது..

  நூருல் ஹுதா உமர் கடந்த சில வாரங்களாக கடலரிப்புக்கு இலக்கான மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை அண்மித்த சாய்ந்தமருது 15ம், 17ம் பிரிவுகளுக்காக மையவாடியாக அடையாளப்படுத்தபட்டு அண்மையில் அமைக்கப்பட்ட ஜனாஸா மையவாடியின் சுற்று சுவரின் ஒரு...

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் சகல விமானங்களையும் இடைநிறுத்த தீர்மானம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் சகல விமானங்களையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், நாளை அதிகாலை 2 மணி முதல் இந்த தடை...

கொவிட் தொற்றினால் மரணித்த முஸ்லீம்களின் ஜனாஸாக்கள் இறுதி தீர்மானம் கிடைக்கும் வரை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில்..

கொவிட் 19 தொற்று ஏற்பட்ட சடலங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின்...

“சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை” தெளிவுபடுத்துகிறார் கெஹலிய

வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யும் திட்டம் எதுவுமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். பேஸ்புக்...

COVID -19 நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைவதாக பாலமுனை மக்கள் சார்பில் வழக்குத் தாக்கல் !

கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைவதாக பாலமுனை மக்கள் சார்பில் வழக்குத் தாக்கல் ! நூருல் ஹுதா உமர் பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து எமது...

காணி பிரச்சினைகளுக்கான தீர்மானம் விரைவில் வழங்கப்படும் எனவும் இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் உறுதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலை  தம்புள்ளை வரை நிர்மாணிக்கப்படும். அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களை எதிர்தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக விமர்சிப்பது கவலைக்குரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.     குருநாகலை மாவட்டத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்...

அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

ஏ.எல்.நிப்றாஸ் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தமிழ் மொழிமூலத்தில் இயங்கும் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை,...

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், பல்வேறு நாடுகள் தங்களுக்குள்ளான தொடர்பை ரத்து செய்துள்ளன.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவு...

Latest news

- Advertisement -spot_img