- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கரையோர மாவட்டத்தை கல்முனை பெறுவது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகி விடும் : சேகு எச்சரிக்கின்றார்

எம்.எச்.சேகு இஸ்ஸதீன் முன்னாள் அமைச்சர்  அம்பாறை மாவட்டத்தின் தமிழ்மொழி தலைநகரமாகவும், கிழக்கு மாகாணத்தின் முக்கிய முஸ்லிம் கேந்திரஸ்தானமுமாகவும் விளங்கி வந்த கல்முனை மாநகர எல்லைகளை நான்காகத் துண்டாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதான தீர்மானம் தூரதிருஷ்டியான முடிவல்ல. பிரதேசவாத...

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெறும் : ஓ.பன்னீர்செல்வம் உறுதி

வேலூர் மாவட்டம் வாலாஜா வன்னிவேட்டில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக் கொண்டு பேசியதாவது:- நான், பட்டப்படிப்பை முடித்த ஆரம்ப கட்டத்தில் விவசாயம் செய்தேன். பிறகு டீக்கடை வைத்தேன். லயன்ஸ்...

ஜிந்தொட்ட கலவரம்: இன்னுமொரு அத்தியாயம்

கிணற்றுக்குள் விழுந்த பூனையை வெளியில் எடுக்காமல், நூற்றுக்கணக்கான வாளி தண்ணீரை வெளியில் இறைத்தாலும் நாற்றம் போகாது என்று ஒரு முறை இப்பக்கத்தில் (வீரகேசரி கட்டுரையில்) எழுதியிருந்தோம். அதுதான் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றது.  இனவாத மனநிலையையும்,...

உள்ளூராட்சி மன்ற விவகாரம் என்பது அரசியல்வாதிகளுடன் சம்பந்தப்பட்டதே தவிர அடுத்த ஊரான கல்முனை மக்களுடன் தொடர்பானதல்ல

சாய்ந்தமருது மக்களே...! நானும் சாய்ந்தமருது மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் உங்களை விழித்து இந்தச் சிறிய பதிவை இங்கு பதிவிடுகிறேன். எமது மண்ணுக்கான போராட்டம் என்பது நியாயமானது. அதில் தப்பு இல்லை. எங்களது இலக்கை அடையும் வரை...

கேள்விச் செவியர் அல்ல நாம், கேள்வி கேட்போம் வா தோழா

  மழையின் கூதலில் வீட்டில் இருந்த படி எதைப்பற்றியும் சிந்திக்காமல் பொய்யான செய்திகளை பரப்பும் நண்பர்கள் இறைவனை அச்சப்பட்டுக் கொள்ளட்டும். உங்கள் சுயநலச் சுருட்டலுக்கு,ஆதாய அரசியலுக்கு அவசரமாய்த் தேவை ஒரு அசம்பாவிதம். அது தானே...

நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடாத்த தயாராகும் JVP

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தும் வகையில் ஜே.வி.பி. தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் ஜே.வி.பி. செயலாளர் நாயகம் டில்வின் சில்வா தரப்பினர் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்றை...

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் ரயில் நிலைய தாக்குதல் பீதி முடிவுக்கு வந்தது

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஆயுதம் தாங்கிய போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து, இரண்டு ரயில் நிலையங்கள்...

(வீடியோ) எகிப்து பள்ளிவாசல் மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 235 பேர் பலி

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில்  உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வெள்ளிக்கிழமை  வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம்...

புகைத்தலுக்கு எதிரான சர்வதேச விருதினை மூன்றாவது தடவையாகவும் பெற்றுக் கொண்ட இலங்கை

மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனி ஆட்களை கௌரவித்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும்...

ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 41 நீதிச் சேவை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

நீதிச் சேவை அதிகாரிகள் 41 பேருக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதவான்கள் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான்கள் இந்த இடமாற்றங்களில்...

Latest news

- Advertisement -spot_img