பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...
தமிழரசுக் கட்சியுடன் இனி இணைந்து செயற்பட போவதில்லை எனவும், தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு...
பச்சையாக உள்ள திராட்சையும் சரி, உலர்ந்த திராட்சையும் சரி, ஒரே மாதிரி மருத்துவ குணம் வாய்ந்தவை. தித்திப்புடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கக்கூடியது திராட்சை.
அவை பற்றி...
தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில்...
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானின் பிரதமராக கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி சாத் அல் ஹரிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், திடீரென சாத்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக கூறும் 4 லட்சம் தொழில் வாய்ப்புகள் பற்றிய முழு விபரம்வெளியிட முடியுமா என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால்விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற...
தமிழ்த தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசில் இணைந்து வடக்கு மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். வரலாற்றை மறந்து விட்டு புதிய அரசியல் நீரோட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நுழைய வேண்டும். அதன் மூலமே வடக்கு...
அடுத்து நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின அமைச்சர்கள்...
இந்த உலகையும், அதைவிட பிரமாண்டமான பல ஆயிரம் கோள்களையும், அவை அனைத்தும் நீந்திச் செல்வதற்காக எல்லையற்ற பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தையும் மிகநுட்பமாக படைத்து, பரிபாலித்து இயக்குபவன், பூரண ஞானமுள்ள இறைவனே.
அவனுடைய வல்லமையை கொண்டே...
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவது தொடர்பில் ரிசாதும், ஹக்கீமும் மக்களின் கருத்துக்களைப் பெற்று இணக்கப்பாட்டுடன் வந்தால் இப்பொழுதும் அதற்கான தீர்வை எனக்கு வழங்க முடியும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.அரசியல்...