இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில்...
பாடசாலை மாணவர்களுக்காக 2018 ஆம் ஆண்டுக்கான இலவச புத்தகங்கள் 25 தனியார் நிறுவனங்களால் அச்சிடப்படவுள்ளன.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட 25 தனியார் நிறுவனங்களுக்கு இந்தப் பணிகள் வழங்கப்படவுள்ளன.
அமைச்சரவையின்...
வடக்கில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டம்ரிஸ் இராணுவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளா்.
இலங்கை பாதுகாப்புப் படைகளின் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கோரிக்கையை...
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கிளாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில்...
1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும்...
கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ. ரோஹித்த போகொல்லாகம உடனான ஒரு சினேகித பூர்வமான சந்திப்பில் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் அவரது அலுவலகத்தில் இன்று காலை ஈடுபட்டனர். கலைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் நிருவாக நடவெடிக்கைகள்...
இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி பரம எதிரிகளுக்கு இடையிலான மோதல்...
பிரான்சில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பாராளுமன்ற உதவியாளராக மனைவி மற்றும் மகள், மகனை வைத்துக் கொள்ளக் கூடாது. அதை மீறினால் 3 ஆண்டு ஜெயில்...
அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.
முன்னதாக, கடந்த 24ம் திகதி அவரை வாக்குமூலம் அளிக்க வருமாறு தெரியப்படுத்தப்பட்டது.
எனினும் அவர்...