நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 7)
ஒரு காதலியும்,ஒரு காமுகனும்
(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல...
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் அர்ஜூன...
-சுஐப் காசிம்-
நாட்டின் கரும்புச்செய்கையில் தன்னிறைவுபெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள கரும்பினை அறுவடை செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) காலை 7 மணியளவில்இடம்பெற்றது. அமைச்சர் றிஷாத் கரும்பு அறுவடையினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
லங்கா...
க.கிஷாந்தன்
நானுஓயா கிளாஸ்சோ தோட்ட தொழிலாளர்கள் 02.03.2017 அன்று 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தோட்ட நிர்வாகம் கொழுந்து இல்லாத காலத்திலும் 18 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்கவேண்டும்...
அறிக்கை வெளியிடுவது சம்பந்தமாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முறைசாரா செயற்பாடு குறித்து அவருக்கு சிறிதளவேனும் வெட்கம் இருந்தால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன...
பிரபுக்கள் அவையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பிரித்தானியாவின் மசோதா முடங்கியது.
மசோதாவில் திருத்தம் வேண்டும் என வாக்களித்த பிரபுக்கள் அவை, பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்தியுள்ளது.
பிரபுக்கள் அவையில் நடந்த விவாதத்தின் போது, பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய...
2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் மு.கா மகிந்த அணியுடன் களமிறங்க வேண்டும் என்று ஹகீம் அவர்கள் விரும்பியிருந்தார். கரையோர மாவட்ட கோரிக்கை உட்பட நான்கு பக்க கோரிக்கைகளை ஹகீம் அவர்களிடம்...
மீரா அலி ரஜாய்
முஸ்லீம் சமூகம் இன்னலுற்று தவித்துக் கொண்டிருந்த வேலையில் முஸ்லிம்களின் தானைத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடன் ஒன்றிணைந்து தியாகச் சிந்தனையுடன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் தாங்கிய கொலை வெறி...
உடல் பருமன் மற்றும் புற்றுநோய்க்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடல் பருமனாக இருப்பதால் வயிறு, குடல், கல்லீரல், மார்பகம் மற்றும் கர்பப்பை உள்பட பல உறுப்புகளில் பதினோரு...
அஸாஹிம்
வேலையற்ற பட்டதாரிகள் மிக நீண்ட நாட்களாக போராட்டத்தில் குதித்துள்ளதால் அவர்களுடைய உடல் நிலைமை மோசமடைந்து வருவதற்கு முன்னர் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை செய்ய வேண்டும். இல்லையயென்றால் அவர்களை பட்டதாரி...