சதிகாரனுக்கெதிரான தர்ம யுத்தம் தொடங்கி விட்டது

 

மீரா அலி ரஜாய்

 

 முஸ்லீம் சமூகம் இன்னலுற்று தவித்துக் கொண்டிருந்த வேலையில் முஸ்லிம்களின் தானைத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடன் ஒன்றிணைந்து தியாகச் சிந்தனையுடன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம்  தாங்கிய கொலை வெறி பிடித்த இரத்த தாகம் கொண்ட காபிர்களான பயங்கரவாதிகளின் கொலை வெறிக்கு ஆளான முஸ்லிம் கர்ப்பிணித் தாய்களான முஸ்லிம் சகோதரிகளின் மாக் கொடிகளை நஞ்சில் நனைத்தெடுக்கப்பட்ட கூர் ஆயுதத்தினால் குத்திக் கிளறி முளை விட்ட பிஞ்சு மழலைகளை ஆணி வேர் அறுத்த பாவிகளின் அராஜக ஆட்சி மேலோங்கி நின்ற காலம் அறுவடைக்குச் சென்ற விவசாயிகள் வரவைகளுக்குள் இரத்த வெள்ளத்தில் மிதக்க ஹஜ்ஜுக்குச் சென்று வந்த மக்கள் இஹ்ராம் துணியின் வாசம் மறைவதற்குள் படுகுழிக்குள் குண்டடிபட்டு , வீழ்த்தப்பட்டு அசிட்டினால் உடல்கள் உருக்குலையப்பட்ட காலத்தில் நாட்டின் நாலா புறமும் தாய் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் காவியங்களின் துயரங்களில் பங்கு கொண்ட முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பான, முஸ்லிம் காங்கிரஸின் முதுசமுமான ஹசன் அலி அவர்களை கட்சியிலிருந்து துடைத்தெறிந்த தலைவனின் தந்திரம் பற்றி தான் பிறந்த மண்ணில் வைத்து மக்கள் மன்றத்திடம் முறையிடும் முதலாவது சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக் கிழமை (03 /03 /17 ) முன்னாள் தவிசாளர் எம்.தாஹிர் தலைமயில் இந்தக் கூட்டம் இடம் பெறவுள்ளது.