- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐந்து பஸ்களில் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள பொதுபலசேனா அமைப்பினர்

பொதுபலசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மட்டக்களப்பிற்கு வருகைத்தந்துள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இன்று (03) காலை முதல் மட்டக்களப்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுபலசேனா அமைப்பினர் ஐந்து பஸ்களில் வருகைத் தந்துள்ளதாகவும், அவர்களை...

ஒரு போராளியின் டயரி

  ஹக்கீமுக்கும் ஹஸன் அலிக்கும் இடையிலான பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் தீர்கப்படாமல் காலம் கடத்தும் செயலாகவே தொடர்கிறது. கட்சியை வளர்த்து தொடர்ந்து கட்சியை காப்பாற்றி வந்த ஒரு...

அட்டாளைச்சேனை அஸ்கரின் ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூல் வெளியிட்டு விழா

வசந்தம் எப்.எம்.அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய 'இந்த காலைப் பொழுது' கவிதை தொகுதி நூல் வெளியிட்டு விழா இம் மாதம் 17 (17.12.2016) சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு தபால் தலைமை...

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற ஜனவரி 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும்...

யாழில் வாள் வெட்டுக்குழு எனும் சந்தேகத்தில் மாணவன் உட்பட ஐவர் கைது

பாறுக் ஷிஹான்  யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் இன்று(3) கைது செய்யப்பட்டு உள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான...

இதுவரை காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல இரகசியங்களை வெளியிடவுள்ள கருணா

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் கருணாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என அவரின் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால...

ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவாளர்கள் அமைச்சர் திகாவுடன் இணைவு

க.கிஷாந்தன்    திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை, கெலிவத்தை, திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தில் உத்தியோகபூர்வமாக 03.12.2016 அன்று இணைந்துள்ளனர். தமக்கான காணி...

இன்று நாடாளுமன்றில் ஹக்கீமின் SLMCவெளிச்சம் தொடர்பில் குற்றம் சுமத்திய றிசாத்

ஊடக பிரிவு   பாராளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றை திரிபுபடுத்தி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுடைய SLMCவெளிச்சம் அப்பட்டமான பொய்களை போட்டு தனது சிறப்புரிமையை மீறியுள்ளதாக இன்று காலை பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாட்...

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் JVP போட்டியிடாது : அனுரகுமார

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடாது என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், விகாரப்படுத்தப்பட்ட முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

Latest news

- Advertisement -spot_img