உறவுகள் என்பவர்கள் உடன்பிறப்புகள் ஆவர். அந்த உறவுகள் நெருங்கிய உறவுகளானாலும் சரி, தூரத்து உறவுகளானாலும் சரி, உறவுகளை ஆராதனை செய்யவேண்டியதில்லை. ஆதரித்தாலே போதும்.
ஆதரவுகளையும், ஆறுதல்களையும் இழந்த உறவுகள் தான் முதியோர் இல்லங்களிலும், அனாதை...
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து இன்று(02) இதற்கான நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் பிரதமர் ரணில்...
மலேசிய நாட்டின் தென்பகுதியில் இருந்து இந்தோனேசியா நாட்டில் வேலை செய்ய சில தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு ஒரு இயந்திரப் படகு கடல் வழியாக சென்று கொண்டிருந்தது.
சிங்கப்பூருக்கு தெற்கேயுள்ள பட்டாம் தீவு வழியாக சென்றபோது...
ஒருகாலம் இருந்தது மக்களும் குறிப்பாக இளைஞர்களும் தான் உண்டு தன்வேலை உண்டு என வாழ்ந்தனர் ஆனால் அந்நிலை இப்போது கிடையாது என SM சபீஸ் அண்மையில் T F C மண்டபத்தில் தனது காணியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவைக்கும்...
கிழக்கு - வடக்கு நிரந்தரமாக இணைய வேண்டுமெனில், முஸ்லிம்களின் சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான அதிகார சம நிலை ஏற்படும் வகையிலான அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதன்கீழ் ஒரு குறிப்பிட்ட...
க.கிஷாந்தன்
கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு சுமார் 23 மாதங்களுக்கும் அதிகமான காலம் அகதி முகாம்களில் காலத்தை கடத்திய மக்களிற்கு கடந்த 22ம் திகதி வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவை பூரணத்துவமின்றி காணப்படுவதாக மக்கள்...
சுஐப் எம்.காசிம்
இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று
வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர்
இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா
பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ
சொந்தமண் வீடிழந்தோம் சொகுசான வாழ்விழந்தோம்
அந்தரித்தலைந்து சொத்து நகைபணம்...