- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் புகமாட்டான்” என்பது நபி மொழியாகும் !

உறவுகள் என்பவர்கள் உடன்பிறப்புகள் ஆவர். அந்த உறவுகள் நெருங்கிய உறவுகளானாலும் சரி, தூரத்து உறவுகளானாலும் சரி, உறவுகளை ஆராதனை செய்யவேண்டியதில்லை. ஆதரித்தாலே போதும். ஆதரவுகளையும், ஆறுதல்களையும் இழந்த உறவுகள் தான் முதியோர் இல்லங்களிலும், அனாதை...

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வைத்து இன்று(02) இதற்கான நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் பிரதமர் ரணில்...

மலேசிய தொழிலாளர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி!

மலேசிய நாட்டின் தென்பகுதியில் இருந்து இந்தோனேசியா நாட்டில் வேலை செய்ய சில தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு ஒரு இயந்திரப் படகு கடல் வழியாக சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூருக்கு தெற்கேயுள்ள பட்டாம் தீவு வழியாக சென்றபோது...

இன்றுள்ள இளைஞர்கள் சமூகத்தின் மீது அதிக அன்பு கொண்டவர்கள் :SM சபீஸ்

ஒருகாலம் இருந்தது மக்களும் குறிப்பாக இளைஞர்களும் தான் உண்டு தன்வேலை உண்டு என வாழ்ந்தனர் ஆனால் அந்நிலை இப்போது கிடையாது என SM சபீஸ் அண்மையில் T F C மண்டபத்தில் தனது காணியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவைக்கும்...

பிரிபடாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் சுயநிர்ணயத்துடனும்,சுயாதீனத்துடனும் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வடகிழக்கு ஏற்படுத்த வேண்டும்:ஹஸன் அலி

கிழக்கு - வடக்கு நிரந்தரமாக இணைய வேண்டுமெனில், முஸ்லிம்களின் சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான அதிகார சம நிலை ஏற்படும் வகையிலான அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதன்கீழ் ஒரு குறிப்பிட்ட...

மீரியபெத்தை மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் பூரணத்துவமின்றி காணப்படுவதாக மக்கள் விசனம்!

க.கிஷாந்தன் கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு சுமார் 23 மாதங்களுக்கும் அதிகமான காலம் அகதி முகாம்களில் காலத்தை கடத்திய மக்களிற்கு கடந்த 22ம் திகதி வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவை பூரணத்துவமின்றி காணப்படுவதாக மக்கள்...

இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!

  சுஐப் எம்.காசிம்   இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று  வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர்  இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ சொந்தமண் வீடிழந்தோம் சொகுசான வாழ்விழந்தோம்  அந்தரித்தலைந்து சொத்து நகைபணம்...

Latest news

- Advertisement -spot_img