- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மீரியபெத்தை மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் பூரணத்துவமின்றி காணப்படுவதாக மக்கள் விசனம்!

க.கிஷாந்தன் கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு சுமார் 23 மாதங்களுக்கும் அதிகமான காலம் அகதி முகாம்களில் காலத்தை கடத்திய மக்களிற்கு கடந்த 22ம் திகதி வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவை பூரணத்துவமின்றி காணப்படுவதாக மக்கள்...

இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!

  சுஐப் எம்.காசிம்   இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று  வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர்  இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ சொந்தமண் வீடிழந்தோம் சொகுசான வாழ்விழந்தோம்  அந்தரித்தலைந்து சொத்து நகைபணம்...

வடக்கில் இராணுவத்தினரை நிலைகொள்ளவைத்திருப்பது நல்லிணக்கத்திற்குத் தடை : முதலமைச்சர்

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்...

மனித உரிமையை மேம்படுத்துங்கள் : இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்

 இலங்கையில் 2009-ம் ஆண்டு போருக்கு பின்னர் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். போலீ்ஸ் வன்முறை, சித்திரவதை, சிறார் தொழிலாளர் சட்ட விதி மீறல் என சகல விதமான மீறல்களும்...

First Night in the Grave | Be Prepared – Mufti Menk

First Night in the Grave | Be Prepared! - Mufti Menk Did you ever stop for a while and asked yourself! What is going to...

அம்பாரை மாவட்டத்திற்கான கைத்தொழில் பேட்டை எங்கே? 25 ஏக்கர் காணிக்கு என்ன நடந்தது ?

   வர்த்தக கைத்தொழில் அமைச்சு மூலமாக மாவட்டத்திற்கு 1050 மில்லியன் ரூபாய்களை சென்ற வரவு செலவுத் திட்டத்தில் மாவட்ட கைத்தொழில் சமூகத்திற்காகவும், இளைஞ்ஞர்- யுவதிகளின் தொழில் வாய்புக்களை வழங்குவதற்காகவும், அ.இ.ம.கா.கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அமைச்சர்...

பக்தர்கள் இல்லாத மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைத்தது எதற்காக ?

இறக்காமம் என்பது ஒரு புராதன  ஊர். மன்னர்கள் இலங்கையை ஆண்டபோது இறை அறவிட்டு ஒன்று சேர்க்கும் பிரதான நகரமாக இருந்துள்ளது. மன்னர்களுக்கு யானை பிடித்து கொடுக்கும் பெரும் பணிக்கர்களும் இருந்துள்ளார்கள். அவர்களது சந்ததிகள் இன்றும்...

ஜெமீல், சிராஸ் இருதரப்பு பனிப்போர் அம்பாறையில் கட்சியை இல்லாமல் சிதைத்து விடும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்     அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் இன்று பிரகாசித்துக் கொண்டிருப்போரில் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஜெமீல் (தலைவர் அரச வர்த்தக கூட்டுத்தாபனம்) மற்றும் சிராஸ்...

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெற்றார் இம்ரான் கான்

பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் வெளியாயின. மிகப்பெரிய ஆவணக் கசிவாக கருதப்படும் இந்த பட்டியலில்...

சிலர் பிரதமர் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை : அமைச்சர் தயாசிறி ஜயசேகர

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்கள் அநீதியானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வரலாற்றில் நாடாளுமன்றில்...

Latest news

- Advertisement -spot_img