நாட்டில் ஆட்சியமைப்பதற்கு சிறுபான்மை மக்களினதும் மத்திய தர கொள்கையுடையவர்களினதும் ஆதரவு அவசியமானதாகும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்திற்கமையவே ஐக்கிய தேசியக் கட்சியுடன்...
-எம் என் எம் பர்விஸ்
குருனாகல், தம்பதெனியா பிரதேச சபைக்குற்பட்ட மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மைதானக் காணி தொடர்பான பிரச்சினை ஒன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அதிரடி நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
இது...
பி.எம்.எம்.ஏ.காதர்
எழுத்தாளர் மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவரங்கில் மருதமுனை ஹரீஷாவின் 'உன் மொழியில் தழைக்கிறேன்' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24-07-2016)மாலை 3.00 மணிக்கு மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எழத்தாளரும்,உதவிக்...
க.கிஷாந்தன்
தோட்ட தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காத சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பள உயர்வு இன்றி வாழ்வாதாரத்தில் பாதிக்கப்படும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும்...