பாறுக் ஷிஹான்
வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம்...
ஜெனீவா சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் அரச சார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமைகள் ஆணையகத்தின் உறுப்பு நாடுகளையும் சந்திக்கவுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக கட்டிடத்தில் இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ளதாக...
மாலைதீவில், முதல்முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது நஷீத். இவர், போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் புரட்சியால், 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி இழந்தார். பின்னர், பயங்கரவாத குற்றச்சாட்டுகளின்பேரில், அவருக்கு கடந்த...
க.கிஷாந்தன்
லிந்துலை வலஹா தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 33 வீடுகளை கொண்ட லயன் பகுதிகளில் வாழும் 150 இற்கு மேற்பட்ட மக்கள் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
அதிகமான குடும்பங்கள் வீடு வசதிகள் இல்லாமல்...
க.கிஷாந்தன்
வெலிமடை திவுரும்பொல ரஜமகா விகாரையிலுள்ள பழமை வாய்ந்த அரச மரத்தை வெட்டி பலகை அருத்த விகாராதிபதி உட்பட மூவர் கடந்த ஏப்ரல் 29ம் திகதி கைது செய்யப்பட்டிருந்ததோடு இவர்கள் 27.06.2016 அன்று வெலிமடை...
இந்தியா, சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன.
இந்நிலையில், இந்தியா உடனான உறவில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை மிகப்பெரிய...
சுவிட்சர்லாந்தில் உள்ள இ.டி.எச். ஷுரிச் மற்றும் லுசர்ன் பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் மாணவர்கள் அதிநவீன எலக்ட்ரிக் பந்தயக் கார் தயாரித்துள்ளனர்.
அந்த கார் 1.513 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தில் 30 மீட்டர் தூரம் ஓடியது....
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப் பகுதியில் கடந்த 2006ம்ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது,
இது தொடர்பான வழக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற...
சுஐப் எம்.காசிம் "அஷ்ரப் ஏ சமத்
தேசிய கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் முடிவுக்கிணங்க இன்று (27/06/2016) கொழும்பு, விகாரமகா தேவி...
"இலங்கைக்கான ஏற்றுமதி சேவைகளை எவ்வாறு அதிகரிப்பது?" என்ற கருப்பொருளில் செயலமர்வு ஒன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வணிகத்திணைக்களத்தினால் இன்று (27) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்...