- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மக்களுக்கு வாக்களித்தவாறு கல்முனை அபிவிருத்தி செய்யப்படும் : ரவூப் ஹக்கீம் !

எம்.வை.அமீர்    தற்போது நாட்டில் பேசுபொருளாகவுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விடயத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகக் காத்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. சிலரால் கூறப்படுவது போன்று மௌனம்காக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்...

முன்னாள் ஜனாதிபதியால் ஆலயத்திற்கு அடிக்கல் நடப்பட்டது !

க.கிஷாந்தன் வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 06.03.2016 அன்று நடைபெற்றது. முன்னால் விளையாட்டுதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவின் அழைப்பின் பேரில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.   இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பீ.ரத்நாயக்க, திலும் அமுணுகம மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

பாதைக்காக சொத்துக்களை இழந்த 143 குடும்பங்களுக்கு 239 மில்லியன் கையளிப்பு !

அஷ்ரப் ஏ சமத் ஓருகொடவத்தை அம்பேத்தள கொலன்நாவ - அதிவேக பாதை மற்றம் பாதை அகலமாக்குதல்  அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் பாதை இரு மருங்கிலும் வாழும் குடியிருப்பாளா்களது  காணிகள், வீடுகள் கட்டிடங்களை இழந்த 260 குடும்பங்களுக்கு...

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது ? மனம் திறந்தார் டில்ஷான் !

  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இலங்கை வீரர் டில்ஷான் மனம் திறந்து பேசியுள்ளார். ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டில்ஷான், சந்திமால் அதிரடி காட்டியும் இலங்கை தோற்றது. இந்தப் போட்டியில்...

ஜனாதிபதி மைத்திரி அதிரடி , மேலும் 56 பேரை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என 56 பேரை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீ்க்கப்படவிருக்கும்...

பாதாள உலக குழுக்களை அடக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன் : அபயராமவில் ஜனாதபதி !

பாதாள உலக குழுக்களை அடக்குமாறு தாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த்துள்ளார். நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் ஜனாதிபதி இன்று இதனை கூறியுள்ளார்.  மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுககு...

Latest news

- Advertisement -spot_img