முன்னாள் ஜனாதிபதியால் ஆலயத்திற்கு அடிக்கல் நடப்பட்டது !

க.கிஷாந்தன்

mahintha

வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 06.03.2016 அன்று நடைபெற்றது.

முன்னால் விளையாட்டுதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவின் அழைப்பின் பேரில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

DSC_0369_Fotor

 

இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பீ.ரத்நாயக்க, திலும் அமுணுகம மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

DSC00505_Fotor

mahintha rajapakse cb ratnayake